யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பிரான்சில் திடீர் மரணம்! பெரும் சோகத்தில் குடும்பம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார். முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும், எட்டுப் பேருக்கு அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. சில தினங்களின் முன்னர் அவர் திடீரென மயக்கமடைந்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று, அதீதீவிர சிகிச்சையளிக்கப்பட்டபோதும் , அவர் … Continue reading யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பிரான்சில் திடீர் மரணம்! பெரும் சோகத்தில் குடும்பம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed